1590
கருங்கடலில் உள்ள பாம்புத் தீவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த உக்ரைன் ராணுவத்தினர், தேசியக்கொடியை அங்கு ஏற்றிவைத்தனர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியபோது பாம்புத்தீவை சுற்றி...

1359
போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, அவர்களுக்கு கைக்கடிகாரத்தை பரிசளித்தார். போருக்கு மத்தியில் திடீர் பயணமாக நெதர்லாந்...

1993
உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு துவங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினார். போரில் திருப்புமுனையாக கருதப...

1603
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரவு-பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பல்வேறு நாடுகள் து...

1829
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ராக்கெட் வீசி நடத்திய தாக்குதலில் 600 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அண்மையில் மகீவ்கா நகரில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 89 பேர் கொல்லப்...

3012
மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர். மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல் நிகழ்த...

2789
உக்ரைனின் டான்பாஸ் பகுதி ரஷ்ய படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், கார்கிவ் பகுதியை மீட்க உக்ரைன் வீரர்கள் போராடி ...



BIG STORY